Soorarai Pottru - Kayilae Aagasam Lyric in Tamil

Movie - Soorarai Pottru Song - Kayilae Aagasam Singers - Saindhavi Lyrics - Yugabharathi

Soorarai Pottru - Kayilae Aagasam Lyric in Tamil Song Info

Detailed information regaring song Soorarai Pottru - Kayilae Aagasam Lyric in Tamil.

Caption Detail
Movie Soorarai Pottru
Song Kayilae Aagasam
Singers Saindhavi
Lyrics Yugabharathi

Song Video

Song Lyrics

கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

தூந்திருந்த கேணிலும்
பால் சுரக்க கூடும்மையா
தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ

உச்சி வெயில் வேளையிலே
உந்த வரம் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ

கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

அன்னத்த தட்டுல வெச்சு
அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நினவு நெருங்க
பொறந்தது காலம்…..
கன்னத்துல கைய வெச்சு
காத்திருந்த சனகளும்தான்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்

தண்டட்டியில் காகங்கள
ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர
தாங்கல லூட்டி
கிட்டடியில் மேகங்கள
தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே போடுது போட்டி

ஏ நானா னே னா னே…..நானானா நானானே……….
நானா னே னா னே…..நானே நானே னா நானேனே……….

Movie : Soorarai Pottru Song : Kayilae Aagasam Singers : Saindhavi Lyrics : Yugabharathi

Write a comment